தமிழகத்தில் நாளை கடைசி நாள்…. விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு பிரீமியம் தொகையை கட்டுவதற்கு நாளை அதாவது நவம்பர் 22 கடைசி நாளாகும். இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில்…

Read more

விவசாயிகளின் பருவ நெல் பயிர்களுக்கு காப்பீடு கட்டாயம்…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் குறுவை பருவ  சாகுபடி முடிந்து சம்பா பருவநெல் சாகுபடி காலம் தொடங்கியுள்ளது. சம்பா பருவத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற உள்ளது. ஆனால் ஆற்றுப் பாசனத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் பயிர் சாகுபடியை…

Read more

விவசாயிகள் கவனத்திற்கு!…. பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்… வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய-மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இத்திட்டத்தில் சேர விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொதுச்…

Read more

உளுந்து பயிர் காப்பீடு செய்ய 15 ஆம் தேதி கடைசி நாள்… வேளாண்மை அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் அதிக அளவு நஞ்சை தரிசில் பயிர் வகை இந்த வருடம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் ஆர்வமுடன் நஞ்சை தரிசில் பயிறு வகை விதைப்பு செய்து வருகின்றனர். பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக…

Read more

Other Story