ஏர்டெல் பயனர்கள் இ-சிம் கார்டுக்கு மாறுங்கள் என்று அந்த நிறுவனத் தலைவர் கோபால் விட்டல் கடிதம் எழுதியுள்ளார். ஈசி என்பது ஹார்ட்வேர் சிப் எதுவும் இல்லாமல் software களை கொண்டு உபயோகிக்கப்படுவது. இதன் மூலமாக பாதுகாப்பு அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே விருப்பமுள்ளவர்கள் airtel thanks அப்ளிகேஷன் மூலமாக இ- சிம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் பயனர்கள் இ-சிம்க்கு மாறுங்கள்…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் நிறுவல் கட்டணங்கள் இல்லை…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!!
பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை மின் இணைப்பு பெரும் நபர்களிடம் இருந்து நிறுவல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல்…
Read moreஉங்க ஸ்மார்ட்போனில் சத்தம் குறைவாக இருக்கா?… அப்போ இதை மட்டும் செய்தால் போதும்….!!!!
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு போனில் சத்தம் குறைவாக கேட்கும். இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்பதற்கான வழிமுறைகளை இதில் பார்க்கலாம். இதற்கு முதலில் தங்களுடைய போனில்…
Read more