பல்கலைக்கழக தேர்வு கட்டணம் உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு தாளுக்கு 150 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 225 ரூபாயாகவும், டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு…

Read more

சென்னையில் 94 மின்சார ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக அம்பத்தூர் மற்றும் பட்டாபிராம் வழியாக செல்லும் 94 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம் அம்பத்தூர் பணிமனையில் இன்று முதல்…

Read more

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சூரசம்ஹாரம் இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தர உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்புறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம்…

Read more

இந்த மாவட்டத்தில் நவம்பர் 23 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

கேரள மாநிலம் குருவாயூரில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் குருவாயூர் ஏகாதசி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் குருவாயூர் ஏகாதசி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் நவம்பர் 23ஆம் தேதி குருவாயூர் ஏகாதசி கொண்டாட…

Read more

மாணவர்களுக்கு இன்று கல்வி கடன் முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான அறிவிப்பு….!!!

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்வி கடன் முகாம் இன்று நவம்பர் 18ஆம் தேதி மற்றும் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 10 மணி முதல்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்ய…. இன்று (நவ..8) சிறப்பு முகாம்…. சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள குறைதீர் முகாம் நடத்தப்படும் நிலையில் நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறைத்தீர் முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வந்ததால்…

Read more

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு தமிழக அரசு பல திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.…

Read more

சூரசம்ஹாரம்…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று நவம்பர் 18ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்…

Read more

இந்த ஆண்டு பழைய தேர்வு கட்டணமே வசூலிக்கப்படும்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு தாளுக்கு 150 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 225 ரூபாயாகவும், டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு…

Read more

தமிழகத்தில் மீண்டும் வெடிக்கிறது ஆசிரியர்கள் போராட்டம்…. திடீர் அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு பணி நியமனத்திற்கு போட்டி தேர்வை ரத்து செய்ய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால்…

Read more

ரூ.1000 இல்ல இனி ரூ.1500…. அறிவிப்பு வெளியானது…. பொறியியல் மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு தாளுக்கு 150 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 225 ரூபாயாகவும், டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு…

Read more

BSNL வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் மலிவு விலையில் ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 108 ரூபாய் மற்றும் 249 ரூபாய் ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் 108 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடி ஆகும்.…

Read more

நீங்க இன்னும் விவசாய கடன் அட்டை வாங்கலையா?…. அப்போ உடனே போங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்யும் விதமாக விவசாய வங்கி கடன் அட்டை என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. கிசான் கிரெடிட் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டம் மிக குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் உதவிகள்…

Read more

PLEASE CHECK: வங்கி கணக்கில் பணம் வரவு…. விவசாயிகளே உடனே செக் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் 12 ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் 12 வாராந்திர விரைவு ரயில் சேவைகள் நவம்பர் 26 முதல் டிசம்பர் 11 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுடெல்லி மற்றும் புதுச்சேரியிலேயே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் நவம்பர் 26, டிசம்பர்…

Read more

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியானது அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை சனிக்கிழமை சென்னை, திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பள்ளிகள் வழங்கும் போல…

Read more

திருப்பதி – காட்பாடி ரயில் சேவையில் நவம்பர் 20 முதல் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் விரைவு ரயில் சேவை நவம்பர் 20 முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பித்ரகுண்டாவில் இருந்து அதிகாலை மணிக்கு சென்ட்ரல் வரும் விரைவு ரயில், சென்ட்ரலில் இருந்து மாலை…

Read more

கார்த்திகை தீபத்திருநாள்…. திருவண்ணாமலையில் 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…. முக்கிய அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் நாளான இன்று தீபத்திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பௌர்ணமி தினத்தன்று நவம்பர் 26 ஆம் தேதி அண்ணாமலை கோவில் உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். இதனை…

Read more

தமிழகத்தில் ஆவின் பால் விலை திடீர் உயர்வு…. இன்று முதல் அமல்…. ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் 200ml ஆவின் பால் பாக்கெட் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200ml ஆவின் பால் இன்று முதல் violet நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 17ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிக்கல் சிங்காரவேலர் கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நவம்பர் 17ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?…. வெளியானது அறிவிப்பு….!!!

டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட குரூப் 1 மற்றும் குரூப் 2 முதன்மை தேர்வுகளில் முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் ஒன் தேர்வுகள் ஆகஸ்ட் மாதமும் குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரி மாதமும் நடந்து முடிந்தன. இதுவரை தேர்வு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 17ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிக்கல் சிங்காரவேலர் கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நவம்பர் 17ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு…

Read more

சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள்…. பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இன்று நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட…

Read more

சென்னை – நெல்லைக்கு இன்று முதல் கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை மற்றும் நெல்லைக்கு  இடையே வாராந்திர அடிப்படையில் கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை வாரம் தோறும் வியாழக்கிழமை இந்த ரயில் இயக்கப்படும் என…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி துலாக் கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் ஐப்பசி மாதம் நடைபெறும் நிலையில் இந்த விழாவில் முக்கிய நிகழ்வான கடை முக தீர்த்தவாரி உற்சவம் இந்த வருடம் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கிய தினத்தன்று மாவட்டத்தில்…

Read more

தமிழகத்தில் மின்வெட்டு: புகார் எண் அறிவித்தார் அமைச்சர் …..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தடையின்றி மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் மின் தளவாடப் பொருள்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள்…

Read more

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு நவம்பர் 19 எழுத்து தேர்வு…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு நவம்பர்…

Read more

சங்கரய்யா மறைவு…. ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிப்பு…. அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து…!!!

சங்கரய்யா மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள CPM மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சங்கரய்யா உடல் நாளை காலை…

Read more

BREAKING: பணம் வந்தது…. உடனே செக் பண்ணுங்க…!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தில் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்கள் மற்றும் கனமழையால் நேற்று என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் இன்று…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… நவம்பர் 19 வரை தடை…. எச்சரிக்கை பதிவு….!!!

இந்தியாவில் பண்டிகை காலம் அடுத்தடுத்த வருவதால் மக்கள் பலரும் ரயிலில் செல்ல திட்டமிட்டு உள்ளனர். ரயில்களில் சொந்த ஊர்களுக்கும் வீடுகளுக்கும் மக்கள் செல்லும் நிலையில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை…

Read more

தமிழகத்தில் நவம்பர் 18 வேலைவாய்ப்பு முகாம் ரத்து…. மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 18ம் தேதி சனிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வேலை வாய்ப்பு…

Read more

சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்…. உடனே டிக்கெட் முன்பதிவு பண்ணுங்க… வெளியானது அறிவிப்பு…!!!

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட…

Read more

முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை தகுதி தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை தகுதி தேர்வுக்கு நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்துவதற்காக புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.…

Read more

திருச்செந்தூரில் பக்தர்கள் குளிக்க தடை…. கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

இலங்கைக்கு அருகே உள்ள கடல் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிட்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதால் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடலில் பொதுமக்கள் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால்…

Read more

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சம்பா பருவத்தில் விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யலாம் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் நவம்பர் 15…

Read more

மழை தொடரும்…. எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை , திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில் இருந்து பெய்து வரும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் கனமழை…

Read more

இன்று விவசாயிகளின் வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

TN TRB CMRF தகுதித் தேர்வு …. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ள நடப்பு ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி பெலோசிப் உதவித்தொகை தகுதி தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 15ஆம்…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது இன்று காலை மேற்கு மற்றும் வடமேற்கு நகர்ந்து மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதனால் தமிழகத்தில்…

Read more

விழாக்கால ஆஃபர்கள்…. SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க.….!!!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது தசரா திருவிழாவை முன்னிட்டு விழா கால சலுகைகளை அறிவித்துள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மொபைல் போன், லேப்டாப், நகைகள் மற்றும் மளிகை பொருட்கள் என அனைத்திலும் சேர்த்து…

Read more

கனமழை…. இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!

கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இன்று நவம்பர் 15ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்னும் கனமழை தொடர்ந்து வருவதால் இன்றும்…

Read more

BREAKING: நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வந்தது அறிவிப்பு….!!

கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் நாளை நவம்பர் 15ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்னும் கனமடை தொடர்ந்து வருவதால் நாளையும்…

Read more

நாளை வங்கிக் கணக்கில் பணம் வந்துடும்…. விவசாயிகளுக்கு மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

கனமழை…. சென்னை மக்களுக்கு கட்டணமில்லா எண் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் கன மழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1913 என்ற கட்டணமில்லா எண்ணெய் தொடர்பு கொண்டு…

Read more

தமிழகத்தில் இனி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் குஷியாக இருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது விடுமுறையை ஈடு செய்யும்…

Read more

SRM பல்கலையில் B.Tech, M.Tech நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னையை அடுத்துள்ள கட்டாங்கொளத்தூர் எஸ் ஆர் எம் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான பி டெக் மற்றும் எம் டெக்ஸ் சேர்க்கைக்காக நடைபெற உள்ள நுழைவுத் தேர்வில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் 4 கோடி பேர் தகுதி நீக்கம்…. மத்திய அரசு அறிவிப்பால் விவசாயிகள் ஷாக்….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் நிலையில் இதுவரை இந்த…

Read more

BREAKING: இந்த மாவட்டங்களில் விடுமுறை இல்லை…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக எட்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்வதால் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட…

Read more

சென்னை – நெல்லைக்கு கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை மற்றும் நெல்லைக்கு இடையே வாராந்திர அடிப்படையில் கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை வாரம் தோறும் வியாழக்கிழமை இந்த ரயில் இயக்கப்படும் என…

Read more

Other Story