சென்னை – நெல்லைக்கு கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை மற்றும் நெல்லைக்கு இடையே வாராந்திர அடிப்படையில் கூடுதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 28ஆம் தேதி வரை வாரம் தோறும் வியாழக்கிழமை இந்த ரயில் இயக்கப்படும் என…

Read more