சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பம்பைக்கு இயக்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுத்து www.tnstc.in, TNSTC Official app யை பயன்படுத்தவும். 9445014452, 9445014424 என்ற எண்களுக்கு அழைக்கவும்.