தமிழகத்தில் 18 வயது பூர்த்தி அடையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்போர் மீது போக்சோ சட்டம் பாயும் என்று அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார். குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். சிறார் திருமணங்களை தடுப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். கொரோனா காலகட்டத்தில் குழந்தை திருமணம் அதிகரித்த நிலையில் தற்போதும் தமிழகத்தில் பல இடங்களில் குழந்தை திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுப்பதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் போக்சோ சட்டம் பாயும்…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!
Related Posts
அடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more“வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்”…. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி… பெரும் சோகம்…!!
சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய…
Read more