இலங்கைக்கு அருகே உள்ள கடல் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிட்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதால் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடலில் பொதுமக்கள் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ள கடல் மன்னார் வளைகுடா பகுதிக்கு அருகில் இருப்பதால் கடலில் அலையின் சீற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பாதுகாப்பு கருவி பக்தர்கள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.