இலங்கைக்கு அருகே உள்ள கடல் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிட்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதால் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடலில் பொதுமக்கள் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ள கடல் மன்னார் வளைகுடா பகுதிக்கு அருகில் இருப்பதால் கடலில் அலையின் சீற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பாதுகாப்பு கருவி பக்தர்கள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் பக்தர்கள் குளிக்க தடை…. கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more