எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது தசரா திருவிழாவை முன்னிட்டு விழா கால சலுகைகளை அறிவித்துள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மொபைல் போன், லேப்டாப், நகைகள் மற்றும் மளிகை பொருட்கள் என அனைத்திலும் சேர்த்து சுமார் 2200 ஆபர்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று நவம்பர் 15ஆம் தேதி வரை இந்த சிறப்பு ஆபர்களை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பாக அமேசான் மற்றும் பிலிப்கார்ட் உள்ளிட்ட இ -காமர்ஸ் இணையதளங்களில் இந்த ஆஃபர்கள் செல்லுபடி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாக்கால ஆஃபர்கள்…. SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க.….!!!!
Related Posts
அட்ராசக்க…! EPF கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.50,000 இலவசம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!
இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ரூ.50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே…
Read moreகுடியரசுத் தலைவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்..!!
குடியரசுத் தலைவரே, முப்படைத் தலைவராக விளங்குகிறார். பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. தற்போது, குடியரசுத் தலைவராக முர்மு உள்ளார். அவருக்கு மாதம் ₹5 லட்சம் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதுதவிர்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி,…
Read more