எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது தசரா திருவிழாவை முன்னிட்டு விழா கால சலுகைகளை அறிவித்துள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மொபைல் போன், லேப்டாப், நகைகள் மற்றும் மளிகை பொருட்கள் என அனைத்திலும் சேர்த்து சுமார் 2200 ஆபர்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று நவம்பர் 15ஆம் தேதி வரை இந்த சிறப்பு ஆபர்களை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பாக அமேசான் மற்றும் பிலிப்கார்ட் உள்ளிட்ட இ -காமர்ஸ் இணையதளங்களில் இந்த ஆஃபர்கள் செல்லுபடி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாக்கால ஆஃபர்கள்…. SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க.….!!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more