தமிழகத்தில் சம்பா பருவத்தில் விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யலாம் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் பலன் பெறலாம் எனவும் நிலத்தடி நீரை தேவைக்கேற்றவாறு விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
இது முருகனா…? முனீஸ்வரனா..? சர்ச்சைக்குள்ளான விவகாரம்…. கோவில் நிர்வாகம் அதிரடி முடிவு…!!
சேலம் மாவட்டத்தில் ராஜ முருகன் கோயிலில் 56 அடி முருகன் சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. சிலையின் உடல் அமைப்பு மற்றும் முக அமைப்பு வித்தியாசமாகவும் சரியில்லாமலும் இருந்தது விமர்சனத்தை கிளப்பியது. முனீஸ்வரன் சிலை மட்டுமே செய்ய தெரிந்த நபர் முருகன் சிலையை…
Read moreகுற்ற வழக்கு இருந்தால் நோ பாஸ்போர்ட்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!
குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடைச் சட்டம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன் பாஸ்போர்ட் கோரி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று…
Read more