தமிழகத்தில் சம்பா பருவத்தில் விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யலாம் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் பலன் பெறலாம் எனவும் நிலத்தடி நீரை தேவைக்கேற்றவாறு விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“முறையான அழைப்பு இல்லை!”… அமைச்சர் விக்னேஷ் நடத்திய ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!!!
திண்டுக்கல்லில் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் செய்தித்துறை அமைச்சர் விக்னேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தை, ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) அனைவரும் அதிரடியாகப் புறக்கணித்துள்ள சம்பவம்…
Read more“தவறு செய்தால் தப்ப முடியாது!”… முறைகேடு புகாரில் சிக்கிய 2 மின்வாரிய உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்… அதிரடி காட்டிய அமைச்சர் நிர்மல்குமார்..!!!!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அரங்கேறியுள்ள முறைகேடு புகார்கள் தொடர்பாக, இரண்டு முக்கிய உயர் அதிகாரிகளைப் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து உத்தரவிட்டுள்ளது அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்…
Read more