பராமரிப்பு பணிகள் காரணமாக அம்பத்தூர் மற்றும் பட்டாபிராம் வழியாக செல்லும் 94 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம் அம்பத்தூர் பணிமனையில் இன்று முதல் நாளை காலை 10 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழித்தடத்தில் இயங்கும் 94 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் அதற்கு ஏற்றது போல தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் 94 மின்சார ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more