கேரள மாநிலம் குருவாயூரில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் குருவாயூர் ஏகாதசி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் குருவாயூர் ஏகாதசி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் நவம்பர் 23ஆம் தேதி குருவாயூர் ஏகாதசி கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் அன்று யானை ஊர்வலத்துடன் புகழ்பெற்ற ஏகாதசி விளக்கு நடைபெறுகிறது. இதனைக் காண பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் நவம்பர் 23 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தோல்வி… பெரும் அதிர்ச்சி….!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பர்வாணி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் உள்ள மற்றொரு பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 75…
Read moreஇது கூடவா தெரியல… மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் குடும்பத்தார் சம்பந்தத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நிலையில் மணமகள் வீட்டாரிடம் நன்றாக படித்தவர் என்று பொய் கூறியுள்ளனர் திருமண நாளில் மாலை மாற்றும் நிகழ்வுக்கு…
Read more