கேரள மாநிலம் குருவாயூரில் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் குருவாயூர் ஏகாதசி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் குருவாயூர் ஏகாதசி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் நவம்பர் 23ஆம் தேதி குருவாயூர் ஏகாதசி கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் அன்று யானை ஊர்வலத்துடன் புகழ்பெற்ற ஏகாதசி விளக்கு நடைபெறுகிறது. இதனைக் காண பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் நவம்பர் 23 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
மேடம் ஃபோட்டோ அனுப்பி காசு வாங்கிக்கோங்க….. ரூ18,00,000 நாமம்….!!
பெங்களூரில் 45 வயது பெண் ஒருவர் லாட்டரி மோசடி ஒன்றில் ஏமாந்துள்ளார். இ-காமர்ஸ் இணையதளமான மீஷோவின் பிரதிநிதிகள் போல் முதலில் லாட்டரி சீட் டிசைனில் ஸ்க்ராட்ச் கார்ட் ஒன்றை அனுப்பி அதை சுரண்டினால் அற்புத பரிசு காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதை…
Read moreஜீரோ கமிஷன்…. மாதம் ரூ5,04,00,000…. கள்ளாகட்டும் கேப் டிரைவர்-ஸ்…!!
பெங்களூருவின் உள்நாட்டு மொபிலிட்டி செயலியான, நம்ம யாத்ரி, ஆப் டாக்ஸி புக்கிங் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தொழில்நுட்ப தலைநகரில் தனது வண்டி சேவைகளை அறிமுகப்படுத்திய நம்ம யாத்ரி, செயலி மூலம் வண்டி ஓட்டுநர்கள் ஒரு மாதத்திற்குள் ரூ. 5.4…
Read more