தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. கனமழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறையை அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

Other Story