தமிழகத்தில் மின் கட்டணம் தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் புதிய ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தற்போது மாநில முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் தால் வளர்த்த பிரிவில் இருக்கும் சிறு தொழிற்சாலைகளுக்கு உச்ச நேரம் மின்கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் வரை இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சூரிய சக்தி மின் நிலையத்திற்கான நெட்வொர்க் சார்ஜ் கட்டணம் யூனிட் 1.53 ரூபாயிலிருந்து 76 காசு ஆக குறைக்கப்பட்டுள்ளது.