சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் தலைமையில் பூத் கமிட்டி , இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். ஏற்கனவே அறிவித்தபடி தலைமை கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இபிஎஸ் தலைமையில்… அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!!!
Related Posts
“அப்போதைய அரசு என்ன செய்திருக்க வேண்டும்?”… மதப்பிரச்சினையைத் தூண்ட ஆள் திரட்டியவர்கள்.. அமைச்சர் நிர்மல்குமாரின் அதிரடிப் பேச்சு..!!!
கடந்த ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கைக் கையில் வைத்திருந்த அப்போதைய அரசு, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மதப்பிரச்சினையைத் தூண்டும் விதமாக ஆள் திரட்டியதைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள் மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளது தற்பொழுது…
Read more“இரவு முழுவதும் 500 பேர் கொண்ட குழு ரோந்து” மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்க்க மின்வாரியம் தீவிரம்….!!
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்க்க மின்சார வாரியம் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தற்போதைய மின்சாரக் கட்டமைப்பு கடந்த 12 ஆண்டுகள் பின்னோக்கி உள்ளதாகவும், முந்தைய…
Read more