தமிழகத்தில் ஆவின் மூலமாக தனியார் நிறுவனங்களின் விலையை விட குறைந்த விலையில் பனீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது 100 கிராம் பனீர் 120 ரூபாய்க்கும், 500 கிராம் பனீர் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து ஆவின் பனீர் விற்பனையை அதிகரிப்பதற்காக சிறப்பு தள்ளுபடி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நவம்பர் 22 முதல் டிசம்பர் 31 வரை 200 கிராம் ஆவியின் பன்னீர் 110 ரூபாய்க்கும், 500 கிராம் 225 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 22 முதல் ஆவின் பனீருக்கு சிறப்பு தள்ளுபடி…. தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
மின் கட்டணம் தொடர்பாக போலி SMS…. மக்களே யாரும் நம்பி ஏமாறாதீங்க…. அலெர்ட்….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மின்கட்டணம்…
Read moreபள்ளிகள் திறப்பு…. தமிழகம் முழுவதும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…..!!!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இந்த வருடம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு…
Read more