திமுகவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்று அவர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டைகளை விஜயபாஸ்கர் வழங்கினார். அதன் பிறகு விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் திமுகவின் மக்கள் விரோத போக்கை ஒவ்வொரு வீடாக கொண்டு சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
திமுகவில் இருந்து விலகி…. அதிமுகவில் இணைந்த 500 பேர்….!!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read moreபாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more