தமிழகத்தில் மழைக்கால காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என்று சுகாதாரச் செயலாளர் ககம்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சளி மற்றும் இருமல் ஏற்பட்டால் சுய மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனைகளை அணுக வேண்டும் என கூறிய அவர், அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் சோர்சிங் முறையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இனி வாரம் தோறும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read moreதமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…. 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட…
Read more