இனி ரேஷன் கடைகளில் முறைகேட்டுக்கு இடமில்லை… அரசின் புதிய அதிரடி திட்டம்…!!!
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பல உதவிகளை வழங்குகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு மானிய விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் சென்றடைவதில்லை…
Read more