உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஏழை மணமகள்களுக்கு தலா 35 ஆயிரம் ரூபாய் பணம், 65 ஆயிரம் ரூபாய் மதிப்பு சீர்வரிசைகள் தரப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி பாலியா மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ முன்னிலையில் 568 ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட திருமணத்தில் 200 ஜோடிகள் கோடி என கண்டறியப்பட்டது. தற்போது போலியாக மணப்பெண் மற்றும் மணமகனாக நடிக்க 500 ரூபாய் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ன ஒரு கொடுமை?… வெறும் ரூ.500 மணப்பெண், மணமகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
பருப்பு வகைகளின் விலை உயர்ந்தது…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு,…
Read moreபிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா? வெளியான தகவல்…!!!
இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு,…
Read more