உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஏழை மணமகள்களுக்கு தலா 35 ஆயிரம் ரூபாய் பணம், 65 ஆயிரம் ரூபாய் மதிப்பு சீர்வரிசைகள் தரப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி பாலியா மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ முன்னிலையில் 568 ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட திருமணத்தில் 200 ஜோடிகள் கோடி என கண்டறியப்பட்டது. தற்போது போலியாக மணப்பெண் மற்றும் மணமகனாக நடிக்க 500 ரூபாய் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ன ஒரு கொடுமை?… வெறும் ரூ.500 மணப்பெண், மணமகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more