கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 6 பேர் பலி… 2 குழந்தைகள் படுகாயம்.. அதிர்ச்சி..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது. மழை பெய்து கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.…

Read more

Other Story