உத்திரபிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்ட ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 50 ஆண்டுகள் காத்திருப்பிறகு பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்திரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அன்றைய தினம் உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள மதுபானங்கள் கடைகள் அனைத்தும் செயல்படாத இடமும் தெரிவித்துள்ளார்.