உள்ளீடு செலவு அதிகரிப்பால் எலக்ட்ரிக் வாகனங்கள் உட்பட அனைத்து கார்களின் விலையும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. அனைத்து பயணியர் கார்களின் விலை சராசரியாக 0.7 சதவீதம் விலை உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஜனவரி 1ஆம் தேதி முதல் தனது வணிக பயன்பாட்டு வாகனங்களின் விலையை டாடா மோட்டார்ஸ் உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்.1 முதல் டாடா கார்களின் விலை உயர்கிறது…. அறிவிப்பு….!!!
Related Posts
கைரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் பெறலாம்…. வெளியானது அறிவிப்பு..!!!
வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க கேஸ் நிறுவனங்கள் அவர்களின் கைரேகை பதிவு செய்து வருகின்றன. பலர் கைரேகை பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில் அவர்களால் கேஸ் சிலிண்டர் பெற முடியாதா என்று அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம்…
Read moreரயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கணுமா…? வேண்டாமா…? ரூல்ஸ் இதுதான்…!!
ரயிலில் பயணம் செய்யும்பொழுது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்ற சந்தேகம் இருக்கும். பேருந்துகளில் பாதி டிக்கெட் வசூல் செய்வார்கள். குறிப்பிட்ட வயதை தாண்டினால் முழு டிக்கெட் எடுக்க வேண்டியது வரும். ஆனால் கை குழந்தையாக இருந்தால் டிக்கெட்…
Read more