பல வருஷமா இப்படிதான்..! இன்னும் ஒருத்தர் கூட ஆக்சன் எடுக்கல… கரடு முரடான பாதையில் உயிரைக் காக்க தோளில் சுமந்து செல்லும் மக்கள்… நெஞ்சை உறைய வைக்கும் சோகம்…!!!

ஒரு பக்கம் நாடு நவீன தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பிலும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகப் பேசப்பட்டாலும், கிராமப்புறங்களில் அடிப்படைச் சாலை வசதி கூட இல்லாத அவல நிலை இன்னமும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள துமாரியா…

Read more

Other Story