உள்ளீடு செலவு அதிகரிப்பால் எலக்ட்ரிக் வாகனங்கள் உட்பட அனைத்து கார்களின் விலையும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. அனைத்து பயணியர் கார்களின் விலை சராசரியாக 0.7 சதவீதம் விலை உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஜனவரி 1ஆம் தேதி முதல் தனது வணிக பயன்பாட்டு வாகனங்களின் விலையை டாடா மோட்டார்ஸ் உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்.1 முதல் டாடா கார்களின் விலை உயர்கிறது…. அறிவிப்பு….!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more