உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் பயங்கர விபத்து நடந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். தற்போது போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்த முழு விவரம் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் உ.பி.யில் டிராக்டர் குளத்தில் பாய்ந்து 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
டிராக்டர் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து…. 6 பேர் பலி…!!
Related Posts
ரூ.2 லட்சத்தை எட்டப் போகும் தங்கத்தின் விலை…? நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்…!!
கடந்த 9 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 1987ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2,570 ஆக இருந்தது. இன்று அதே 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாயாக உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம்…
Read moreஇளம் பெண்ணின் உயிரைப் பறித்த அரளிப்பூ…. செல்போன் பேசியபோது நேர்ந்த சோகம்…!!!
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாடு பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண்ணின் உயிர் பறிபோக அரளிப்பூ காரணமாகியுள்ளது. சம்பவத்தன்று மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லவிருந்த சூர்யா, மொபைலில் பேசிக் கொண்டே வீட்டின் அருகே இருந்த அரளிச்செடியின் இலை, பூவை…
Read more