உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் பயங்கர விபத்து நடந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர். தற்போது போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்த முழு விவரம் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் உ.பி.யில் டிராக்டர் குளத்தில் பாய்ந்து 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
டிராக்டர் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து…. 6 பேர் பலி…!!
Related Posts
உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read moreதொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read more