தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கிரஹ லட்சுமி திட்டத்தை செயல்படுத்த தயாராகி உள்ளது. இதன் ஒரு பகுதியாக 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் திட்டத்தை அரசு நாளை தொடங்குகிறது. ஆனால் மாநிலத்தில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில் அரசு நிர்வாகத்தில் விண்ணப்பித்த 40 லட்சம் பேரை மட்டுமே தகுதியானவர்களாக தேர்வு செய்துள்ளது. இதனால் மற்றவர்கள் கவலை அடைந்துள்ளனர். இரண்டாம் கட்ட தகுதி சரிபார்ப்பு பணியை விரைவில் மேற்கொள்வதற்கும் பொது நிர்வாகம் ஆலோசித்து வருகின்றது.
ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்…. தவிக்கும் 50 லட்சம் பேர்… அரசின் முடிவு என்ன….???
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more