தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கிரஹ லட்சுமி திட்டத்தை செயல்படுத்த தயாராகி உள்ளது. இதன் ஒரு பகுதியாக 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் திட்டத்தை அரசு நாளை தொடங்குகிறது. ஆனால் மாநிலத்தில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில் அரசு நிர்வாகத்தில் விண்ணப்பித்த 40 லட்சம் பேரை மட்டுமே தகுதியானவர்களாக தேர்வு செய்துள்ளது. இதனால் மற்றவர்கள் கவலை அடைந்துள்ளனர். இரண்டாம் கட்ட தகுதி சரிபார்ப்பு பணியை விரைவில் மேற்கொள்வதற்கும் பொது நிர்வாகம் ஆலோசித்து வருகின்றது.
ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்…. தவிக்கும் 50 லட்சம் பேர்… அரசின் முடிவு என்ன….???
Related Posts
ராட்சத விளம்பர பலகையால் 14 பேர் உயிரிழந்த விவகாரம்…. தொழிலதிபர் அதிரடி கைது….!!!
மும்பையில் கடந்த 13ஆம் தேதி வீசிய புழுதி புயலில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…
Read more“காதலை கைவிட மறுத்த வாலிபர்”…. ஆத்திரத்தில் இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்…!!!!
கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை…
Read more