டிராக்டர் குளத்திற்குள் கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு…. அதிபயங்கர விபத்து.!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிபயங்கர சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள், 8 பெண்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். பக்தர்கள் சென்ற டிராக்டர் குளத்தில்…

Read more

Other Story