18 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளை பைக் மற்றும் கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் வாகனங்களை இயக்கி அவர்களுக்கும் பிறருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனை தடுப்பதற்காக உத்தரப்பிரதேசம் மாநில அரசை இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோருக்கு இப்படி ஒரு தண்டனையா?… மாநில அரசு அதிரடி உத்தரவு..!!!
Related Posts
பருப்பு வகைகளின் விலை உயர்ந்தது…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு,…
Read moreபிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா? வெளியான தகவல்…!!!
இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு,…
Read more