18 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளை பைக் மற்றும் கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் வாகனங்களை இயக்கி அவர்களுக்கும் பிறருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனை தடுப்பதற்காக உத்தரப்பிரதேசம் மாநில அரசை இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோருக்கு இப்படி ஒரு தண்டனையா?… மாநில அரசு அதிரடி உத்தரவு..!!!
Related Posts
இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read moreஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more