“மகன் விற்பனைக்கு” கழுத்தில் போர்டு மாட்டிய தந்தை…. அதிரவைக்கும் காரணம்…!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் தந்தை ஒருவர் தன்னுடைய மகனை கடனுக்காக விற்பனை செய்ய நினைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உபி மாநிலம் அலிகார், காந்தி பூங்கா பகுதியில் சாலையோரமாக மனைவி, 2 பிள்ளைகளுடன் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார். அவர்…

Read more

Other Story