இனி சிறையில் கம்பி எண்ணப் போகும் காவலர்!” முன்னாள் காதலி மீது தாக்குதல்.. ஜாமீன் மறுக்கப்பட்டு அதிரடியாக சிறையில் அடைப்பு.. குருகிராமில் நடந்த பகீர் சம்பவம்..!!”
குருகிராமின் செக்டார் 56 பகுதியில் உள்ள சொகுசு குடியிருப்பில், தனது முன்னாள் காதலியைத் தாக்கிய டெல்லி காவலர் ரோனித் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். பிபிஏ படிக்கும் அந்த மாணவியுடன் ஏற்பட்ட பழக்கத்தை, அவரது மோசமான நடத்தையால் மாணவி முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த…
Read more


