“எங்களுக்கு வேறு வழியில்லை”…. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் குறித்து…. கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்….!!!!

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இதனால் அந்நாடு உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்திடமும் பாகிஸ்தான் கடன் கேட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நிதி அமைச்சருடன்…

Read more

சீனாவின் உளவு பலூனுக்கு…. முடிவு கட்டிய அமெரிக்க அதிபர்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் அமெரிக்காவின்…

Read more

அதானி நிறுவனத்தின் பதவியை ராஜினாமா செய்த லார்ட் ஜோ ஜான்சன்….!!!!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரரான லார்ட் ஜோ ஜான்சன் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட எல்லோரா கேப்பிட்டல் பி.எல்.சி யின் இயக்குனராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது அதானி நிறுவனம் மீதான முறைகேடு புகார்கள் வெளியானதை…

Read more

எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு.. வெளியான அறிக்கை…!!!!!

அமெரிக்காவில் வருடத்திற்கு 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே எச்1 பி விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களில் முதுகலை பட்டதாரிகளுக்கு இதில் 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 65,000 விசாக்கள் குழுக்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் எச்1 பி…

Read more

ரஷியா பங்கேற்றால்…. 40 நாடுகள் புறக்கணிக்கும்…. வெளியான அறிவிப்பு….!!!

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கிய உக்ரைன்- ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது அடுத்த ஆண்டு (2024) ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி…

Read more

OMG: நடு வானில் தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம்… அவசர தரையிறக்கம்…!!!!!

அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின் ஆயிரம் அடி உயரத்தில் அதன் இஞ்சின் பகுதியில் தீப்பிடித்தது. இதன் காரணமாக தீ குறித்து அறிவிக்கப்பட்டதை…

Read more

2 வருஷமா…? கடனை திரும்பி செலுத்துவதில்…. இலங்கை சீனாவுக்கு உறுதி….!!!!

இலங்கை நாடு கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை உலக நாடுகளிடமிருந்து கடன் பெற்றது. அவ்வாறு பெறப்பட்டது கடனின் மொத்த மதிப்பு ரூபாய் 4.19 லட்சம் கோடி ஆகும். இதில் இந்தியாவிடம் இருந்து மட்டும்…

Read more

“எங்கள் நாட்டு பெயரை கெடுக்க நினைக்கிறீர்கள்”…. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அதிரடி….!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

அடுத்தடுத்து பறந்த உளவு பலூன்…. உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்கா…!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

15 வருட காதல்…! திருமணம் செய்யப் போகும் இரு இந்திய ஆண்கள்….!!!

அமெரிக்காவில் படித்துவரும் இரண்டு இந்திய இளைஞர்கள் 15 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இளைஞர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்ய உள்ளனர். இந்தியாவில் தங்களுடைய திருமணத்தை சட்டப்பூர்வமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு அனுமதி கிடைத்தால்…

Read more

உளவு பலூன் விவகாரம்…. சீனாவின் விளக்கத்தை…. ஏற்க மறுத்த பென்டகன்….!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

உளவு பலூன் விவகாரம்…. விளக்கம் அளித்த சீனா…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

மர்ம உளவு பலூன் விவகாரம்…. சீன பயணம் ஒத்திவைப்பு…. அமெரிக்க வெளியுறவு துறை மந்திரியின் அதிரடி நடவடிக்கை….!!!!

அமெரிக்க நாட்டில் மெண்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ளது. இந்த அணுசக்தி ஏவுதளமானது ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்தப் பகுதிக்கு மேலே சீனாவை சேர்ந்த உளவு பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த பலூனை சுட்டு…

Read more

இலங்கையின் 75வது சுதந்திர தின விழா…. இந்தியா சார்பில் பங்கேற்ற மத்திய இணை மந்திரி….!!!!

இலங்கை நாடு கடந்த 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. இதனுடைய 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டமானது கொழும்பு நகரில் உள்ள காளி முகத்திடலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில்…

Read more

பேருந்து மீது மோதிய லாரி…. 18 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இருந்து பெஷாவர் பகுதியை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 30 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த…

Read more

உலக பணக்காரர் பட்டியல்…. முகேஷ் அம்பானிக்கு கிடைத்த இடம் என்ன…? இதோ உங்களுக்காக….!!!!

போர்ப்ஸ் பத்திரிக்கை உலக பணக்காரர்கள் பட்டியலை வருடம் தோறும் வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான டாப் 20 உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கௌதம் அதானி 22 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு காரணம் அதானி…

Read more

வீசும் வெப்ப காற்று…. பரவும் காட்டுத்தீ…. துரித நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்….!!!!

சிலி நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக கடும் வெப்பம் நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் வெப்ப காற்று வீசு தொடங்கியுள்ளது. இதனால் சுமார் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது. இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் துரித…

Read more

Justin: மளபமளவென பரவிய பயங்கர காட்டுத்தீ…. 13 பேர் பரிதாப பலி…!!!

காட்டு தீயில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலி நாட்டில் திடீரென பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அதாவது சிலி நாட்டில் வெப்ப காற்று காரணமாக 150-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டு தீ பரவியுள்ளது. இந்த காட்டுதீ 34 ஆயிரத்து 500…

Read more

பார்வையற்றவர்களுக்கு வரப்பிரசாதமாக…. வந்துவிட்டது சூப்பர் கண்டுபிடிப்பு…. இனி இது உங்கள் வாழ்நாள் நண்பன்….!!!

பார்வை தெரியாதவர்கள் பாதையை கடக்கும் பொழுது பரிதவிப்பதை பார்த்து நாம் வருந்தி இருப்போம். இப்போது அவர்களுக்கு வழிதுணையாக வந்திருக்கிறது மற்றொரு தொழில்நுட்பம். நன்றி உணர்வு மிக்க விலங்காக பார்க்கப்படும் நாய் வடிவில் வந்திருக்கிறது பார்வையில்லாதவர்க்கு உதவும் ரோபோட். செயற்கை நுண்ணறிவு முறையில்…

Read more

1,2 இல்ல….. “9,00,00,000 கோடி காண்டம்”…. லவ்வர்ஸ் டே-க்கு இலவசம்…. எந்தநாட்டில்…. ஏன் தெரியுமா?

காதலர் தினத்தை முன்னிட்டு 9 கோடி ஆணுறைகள் தயாராக இருப்பதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.. காதலர் தினத்தில் ஆணுறை இலவசமாக வழங்கப்படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரக்கணக்கில் அல்லது லட்சங்களில் கூட இல்லை, கோடிகளில். இந்த ஆண்டு காதலர் தின இலக்கு 9.5…

Read more

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்…. வெளியான படத்தால்…. சிக்கித் தவிக்கும் ஈரான்….!!!

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஏமன் நாட்டு அரசு படைகளுக்கு சவுதி படைகளும் ஆதரவளிக்கின்றது. இந்நிலையில் ஈரான் நாட்டில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்காக கொண்டு செல்லப்பட்ட எந்திர…

Read more

நான்கு எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி…. அமெரிக்காவில் கலக்கும் இந்தியர்கள்….!!!!

அமெரிக்க நாட்டில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பலர் பல முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமிபெரா, பிரமிளா ஜெயபால், ரோகண்ணா ஆகியோர்கள் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயக கட்சியை…

Read more

அட!… இது ஸ்பெஷல் எலி தான்…. கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்கபோகுது?…. நம்பமுடியாத ஆச்சரிய தகவல்….!!!!

பொதுவாக எலிகளின் ஆயுள்காலம் அதிகபட்சம் 2 வருடங்கள் தான். எனினும் கலிபோர்னியாவிலுள்ள சான்டியாகோ எனும் உயிரியல் பூங்காவில் சுமார் 9 வருடங்கள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த ஒரு எலி கின்னஸ் சாதனையில் இடம்பெறுகிறது. இது உலகில் வாழ்ந்த எலிகளில் அதிகளவு…

Read more

குறிவைக்கப்பட்ட ராக்கெட் உற்பத்தி ஆலை…. தொடரும் தாக்குதல்கள்…. பதற்றத்தில் காசாமுனை….!!!!

சமீப காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகின்றது. குறிப்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி பிளிங்கன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலிருந்தே இருதரப்பிலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று…

Read more

ஜலசந்தியை கடந்த போர் விமானங்கள்…. தொடர்ந்து அச்சுறுத்தும் சீனா…. நீடிக்கும் பதற்றம்….!!!!

தைவானின் வான் பரப்பில் சீனாவின் போர் விமானங்கள் தென்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீன கடற்கரையில் அமைந்துள்ள தீவு நாடு தான் தைவான். இந்த நாடு கடந்த 1949 ஆம் ஆண்டில் இருந்து தனி நாடாக இயங்கி வருகின்றது. ஆனால் தைவானை சீனா…

Read more

இலங்கை மட்டுமில்லை… இந்த நாட்டிலும் கடும் பொருளாதார நெருக்கடி…. கடனாக வந்த நிதியுதவி…!!!

ஆசிய நாடுகளில் ஒன்று இலங்கை. கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து, பின் அண்டை நாடுகளின் உதவியுடன் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் தற்போது கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

திட்டினாரு… தீர்த்துட்டேன்… முதலாளிக்கு நேர்ந்த கொடூரம்… பகீர் சம்பவம்…!!!

தாய்லாந்தில் சாவத் ஸ்ரீராட்சலாவ் (44) என்ற காவலாளி, அரோம் பனன் (56)  என்பவரின்  நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அந்த காவலாளி சாவத்திகைப்பற்றியிடம், முதலாளி  எப்போதும் கடுமையான சொற்களை கூறி, கண்டிப்புடன் நடத்தி வந்துள்ளார். மேலும் பல மணிநேரம் வேலை பார்க்கவும்…

Read more

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட கதிரியக்க குப்பி… தீவிர தேடுதலுக்கு பின் கண்டுபிடிப்பு…!!!!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான ரியோ டிண்டோ பல்வேறு இடங்களில் நிலக்கரி உட்பட கனிமங்கள் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சுரங்க பணியின் போது கனிமத்தின் தன்மையை அளவிடும் கருவியில் சிறிய அளவிலான கதிரியக்க குப்பி பயன்படுத்தப்படுகிறது. அந்த…

Read more

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்… இந்திய வம்சாவளி நிக்கிஹாலே போட்டி…? வெளியான தகவல்…!!!!

அமெரிக்காவில் அடுத்த வருடம் 2024 நவம்பர் 5-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் தற்போதையிலிருந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பாக மீண்டும் போட்டியிட உள்ளார். அதேபோல்…

Read more

பிரேசிலில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து கோர விபத்து… 7 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

பிரேசில் நாட்டின் புளோரியானோ போலிசிஸ் நகரில் இருந்து போஸ்டு இகுவாகு நகருக்கு சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பரானா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேகமாக சென்றது. இதனால்…

Read more

டாக்டரை தாக்கிய கிளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால்…. நிலைகுலைந்த கிளியின் உரிமையாளர்….!!!!

கிளி தனது இறக்கையால் டாக்டரை தாக்கி கீழே தள்ளியதற்கு கிளியின் உரிமையாளருக்கு இரண்டு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த ஹூவாங் என்ற நபர் செல்லப்பிராணியாக கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது…

Read more

நான்கு அடுக்கு பாதுகாப்பு நிறைந்த மசூதி…. பயங்கரவாதி உள்ளே வந்தது எப்படி?…. துப்பு துலக்கிய போலீசார்….!!!!

மசூதிகுள் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான பயங்கரவாதி போலீஸ் உடையை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான பெஷாவரில் போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவைகள் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில்…

Read more

அரசே அனுமதிக்கும் ஆபத்து! திருமணம் இல்லாமல் குழந்தை பெறலாம்!

1979 முதல் சீனாவில் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது. ஆனால் இது மக்கள் தொகையை பாதித்ததால் கடந்த 2016 ஆம் ஆண்டு சீன அரசு இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து இரண்டு குழந்தைகளை பெற்றுக்…

Read more

சினிமா பாணியில் திருட்டு…. விலையுயர்ந்த பொக்கிஷம்…. போலீஸ் விசாரணையில் கண்டுபிடிப்பு….!!!

பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து விலையுயர்ந்த ஓவியம் ஒன்று சினிமா பாணியில் திருடப்பட்டது. தென்கிழக்கு பிரான்சிலிருக்கும் நான்சி நகரிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் அந்த ஓவியத்தின் சட்டம் (frame) மட்டும் சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அதிலிருந்த ஓவியத்தைக் காணவில்லை. இதனையடுத்து அருங்காட்சியகத்தின் காவலாளிகள் ஓவியம்…

Read more

ஈஸ்டர் தின தற்கொலை படை தாக்குதல்… மற்றவர்கள் செய்த ஒன்றுகாக நான் மன்னிப்பு கேட்கிறேன்… சிறிசேனா பேச்சு..!!!!

இலங்கையில் கடந்த 2019 -ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தற்கொலை படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனா மீதும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே  மீதும் இந்த தாக்குதலை…

Read more

OMG: நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்…!!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஹெம்ப்ஸ்டெட்நகரில் லிடோ கடற்கரை அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து மீட்பு குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் திமிங்கலத்தை மீட்டு கடலுக்குள் விடுவதற்காக…

Read more

பிரபல நாட்டில் தொடரும் துப்பாக்கிச் சூடு… 10 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!!

அமெரிக்காவில் உள்ள லேக்லேண்ட் நகரில் அயோவா அவென்யூ எனும் இடத்தில் நேற்று முன்தினம் சாலை ஓரமாக மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  காரில் வந்த  நான்கு பேர் ஒரே நேரத்தில் கார் ஜன்னல் கண்ணாடிகளை இறக்கிவிட்டு காருக்குள்…

Read more

ஈரானில் தெருவில் கட்டிப்பிடித்து நடனம் ஆடிய காதல் ஜோடி… இணையத்தில் வைரலான வீடியோ.. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த நாட்டில் வசித்து வரும் பெண்களுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் 20 வயது நெருங்கிய ஆஸ்தியாஜ் ஹகீகி மற்றும் அவரது வருங்கால மனைவியான ஆமீர் முகமது அகமது…

Read more

நடுவானில் 13 மணி நேரம் டிராவல்… புறப்பட்ட இடத்திலேயே பயணிகளை இறக்கிவிட்ட விமானம்.. நொந்து போன பயணிகள்.. என்னாச்சு?

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு எமிரேட்ஸ் என்ற விமானம் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் அந்த விமானம் ஆக்லாந்து நோக்கி புறப்பட்டு பாதி தூரத்தை…

Read more

அடடே சூப்பர்… ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ்… வியக்க வைக்கும் நிறுவனம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், ட்விட்டர், பேஸ்புக், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் கொரோனா நெருக்கடி மற்றும் உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்த  நிலையை காரணம் காட்டி தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஊதியத்தையும் குறைத்து…

Read more

இனி 50 வருடங்களுக்கு பிறகு தான்…. 2 நாட்களில் வானில் நடக்க உள்ள அதிசயம்…. மறக்காம பாருங்க….!!!!

இன்னும் இரண்டு நாட்களில் வானில் அதிசயம் நிகழ உள்ளது. பசுமை வால் நட்சத்திரம் பூமிக்கு மிகவும் அருகில் வருகிறது. வடக்கு பகுதிகளில் ஏற்கனவே தென்படும் இந்த வால் நட்சத்திரத்தை பிப்ரவரி இரண்டாம் தேதி தொலைநோக்கி மூலம் மக்கள் பார்க்கலாம். இதை இனி…

Read more

பாகிஸ்தானுக்கு ஆறுதல் தெரிவித்த இந்தியா..!

பெசாவரில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பெசாவரில் பாதுகாப்பு நிறைந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மத வழிபாட்டுத்தளத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் கட்டிடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.…

Read more

6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிலிப்ஸ் நிறுவனம்… வெளியான தகவல்…!!!!!

டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ் அதன் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 6000 பணிகளை அகற்றுவதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் சந்தை மதிப்பில்…

Read more

பிரபல நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்…!!!!

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் ரிக்டர்  அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது  கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியது. இதனால் மக்கள் அலறி அடித்துக்…

Read more

கேளிக்கை விடுதியில் மர்ம நபர் தீடிர் துப்பாக்கிச் சூடு… 8 பேர் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகா டெகாஸ் மாகாணத்தின் ஜெரீஸ் நகரில் எல் வெனாடிடோ எனும் பெயரில் கேளிக்கை விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மது ஆடல், பாடல் நிகழ்ச்சி என…

Read more

திருமணம் ஆகாதவர்கள் சட்டபூர்வமாக குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி… பிரபல நாடு அறிவிப்பு…!!!!

சீனாவில் சமீப காலங்களாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. அதனால் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

Read more

Peshawar Mosque blast : பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் தற்கொலை தாக்குதல் – பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு..!!

பாகிஸ்தானின் பெசாவர் நகரில் மசூதி ஒன்றில் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  காயம் அடைந்த 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதம் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆப்கானிஸ்தான் எல்லையை…

Read more

“மலை போல் குவிந்த பணம்”…. கோடிகளில் போனஸ் வாங்கிய ஊழியர்கள்…. பிரபல நிறுவனத்தின் அசத்தல் சர்ப்ரைஸ்….!!

உலகில் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சீனாவை சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் கொடுத்து அசத்தியுள்ளது. அதாவது சீனாவில் உள்ள ஹெனான்…

Read more

இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்… ஐந்து பேர் காயம்…!!!!!

ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் இந்திய தேசிய கொடியை ஏந்தி இருந்த இந்தியர்களை தாக்கியதாக ஆஸ்திரேலியா செய்தி ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஐந்து பேர்…

Read more

அட!… திருமணமாகாத ஜோடிகளும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்…. எங்கு தெரியுமா?…..!!!!!

சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணம், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளை சட்டப்படி குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கிறது. சிச்சுவானில் பிறப்பு விகிதமானது குறைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அதிகாரிகள் இந்த புதிய முடிவை எடுத்துள்ளனர். திருமணமான தம்பதிகளுக்கு இணையாக…

Read more

Other Story