அமெரிக்காவில் படித்துவரும் இரண்டு இந்திய இளைஞர்கள் 15 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இளைஞர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்ய உள்ளனர். இந்தியாவில் தங்களுடைய திருமணத்தை சட்டப்பூர்வமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களின் திருமணத்திற்கு அனுமதி கிடைத்தால் ஆசியாவில் ஓரினச்சேர்க்கையை அனுமதித்த இரண்டாவது நாடாக இந்தியா மாறும். இந்த வழக்கில் மார்ச் மாதம் விசாரணை நடைபெற உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.