தொடரும் பொருளாதார நெருக்கடி நிலை …. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…!!!

கடந்த சில நாட்களாக பிரபல டெக் நிறுவங்களான கூகுள்,பேஸ்புக் போன்றவை நிதி நிலையினை காரணம் காட்டி, அதிலுள்ள பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. அதன்படி டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.…

Read more

இதுல அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?… ஒரு கொத்து திராட்சை இவ்வளவு லட்சத்துக்கு விற்பனையா?…. ஆச்சரிய தகவல்…..!!!!!

ஜப்பானின் ரூபி ரோமன் எனும் திராட்சையின் விலை ரூ.8 லட்சமாகும். உலகின் அதிக விலை கொண்ட திராட்சை என்ற உலக சாதனை பட்டியலிலும் இந்த ரூபி ரோமன் இடம்பெற்றுள்ளது. இந்த திராட்சை சாதாரண திராட்சை பழத்தை விட 4 மடங்கு பெரியதாக…

Read more

FLASH: மனித வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பரிதாப பலி…!!!

பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் போது மசூதிக்குள் 260 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கண்டனம்…

Read more

#Peshawarblast : பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்…. பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு..!!

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பெஷாவரில் இன்று (திங்கட்கிழமை) மதியம் பெஷாவரின் காவல் கோட்டப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையின் போது “தற்கொலைத் தாக்குதல்காரர்” தன்னைத்தானே வெடிக்கச்…

Read more

peshawar bomb blast : தற்கொலை படை தாக்குதலில் 17 பேர் பலி…. சிகிச்சையில் 80 பேர்…. பாகிஸ்தானில் அதிர்ச்சி..!!

மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பெஷாவர் போலீஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையின் போது “தற்கொலை…

Read more

ஈரான்-இஸ்ரேல் மோதல்…. ராணுவ தொழிற்சாலையில் ட்ரோன் தாக்குதல்…!!!

ஈரான் நாட்டின் ராணுவ தொழிற்சாலையில் ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக இயங்கும் தீவிரவாத அமைப்பினருக்கு ஈரான், ஆயுதங்கள் அளிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, இவ்விரு நாடுகளுக்கிடையேயான மோதல் நெடுங்காலமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி இஸ்ரேல்,…

Read more

bomb blast : பாகிஸ்தான் மசூதியில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலில் 2 பேர் பலி…. 50 பேர் காயம்…!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் மதியம் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகியுள்ள நிலையில், 50 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம்,…

Read more

H1B விசா மார்ச் 1 முதல் விண்ணப்பிக்கலாம்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது. மார்ச் 1 ஆம் தேதி முதல் H1B விசா விண்ணப்பங்களை பெற துவங்குவதாக வெளியான தகவல், நீண்ட நாட்களாக காத்திருக்கும் பலருக்கு மகிழ்ச்சியை தருகிறது. விசாவுக்கு விண்ணப்பித்தால் அது கிடைத்துவிடுமா என…

Read more

இங்கிலாந்தில் ஆளுங்கட்சி தலைவர் பதவி நீக்கம்…. பிரதமர் ரிஷி சுனக் உத்தரவு…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், ஆளும்கட்சியான கன்செர்வேடிவ் கட்சியின் தலைவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சி தலைவர் நதிம் ஸகாவி, கடந்த வருடம் ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நாட்டின் கருவூலத்துறை தலைவராக பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில்,…

Read more

பெரு நாட்டில் பயங்கர விபத்து…. சுக்கு நூறாக நொறுங்கிய பேருந்து…. 25 நபர்கள் பலி…!!!

பெரு நாட்டில் சுற்றுலா பேருந்து மலையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 25 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டின் தலைநகரான லிமாவிலிருந்து டம்ஸ் செல்லும் சுற்றுலா நகருக்கு 60க்கும் அதிகமானோர் சுற்றுலா சென்றிருக்கிறார்கள்.…

Read more

“பிரபல நாட்டில் பயிலும் இந்திய மாணவர்களின் பகுதி நேர வேலை நேரம் நீட்டிப்பு”… பிரதமர் ஆலோசனை….!!!

இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சீனா, உக்ரைன் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கிறார்கள். இதேபோன்று இங்கிலாந்திலும் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உயர் கல்வி படிக்கிறார்கள். கடந்த வருடம் மட்டும் இந்தியாவை சேர்ந்த 1 லட்சத்து 60…

Read more

“இப்படி கூட நடக்குமா”?…. ஊழியருக்கு கடும் ஷாக் கொடுத்த கூகுள் நிறுவனம்…. நேர்காணலின் போது திடீர் பணி நீக்கம்….!!

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கூகுள், அமேசான், ஷேர் சாட், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் ஊழியர்களை…

Read more

சீனாவுடன் விரைவில் போர்! அமெரிக்க விமானப்படை எச்சரிக்கை..!!!

சீனாவுடன் இரண்டு ஆண்டுகளில் போர் நடைபெறலாம் என அமெரிக்க விமானப்படை அதிகாரி எச்சரித்துள்ளார். அமெரிக்க விமான படையின் இயக்க தளபதி தலைமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் வரும் 2025 ஆம் ஆண்டில் சீனாவுடன் போரிடவோம் என்றும் அதற்கு வீரர்கள் தயாராக…

Read more

SORRY, YOU ARE DISMISS! பெண்ணுக்கு திடீர் அதிர்ச்சி! கூகுளில் கனவு சிதைவுயென கண்ணீருடன் வீடியோ..!!!

கூகுள் நிறுவனத்தில் வேலை இழந்த மென் பொறியாளர் பணி நீக்கத்தின் கடைசி நாள் நிகழ்வுகளை கண்ணீர் மல்க வீடியோவாக வெளியிட்டுள்ளது பார்ப்போரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிரபல முன்னணி நிறுவனமான கூகுள் சுமார் 12000 ஊழியர்களை அண்மையில் பணி நீக்கம் செய்தது. இதில்…

Read more

அஜர்பைஜான் தூதரகத்தில் நுழைந்த மர்ம நபர் திடீர் துப்பாக்கிச் சூடு… ஊழியர் பலி… ஐ.நா கண்டணம்…!!!!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அஜர்பைஜான் நாட்டின் தூதரகத்தில் நேற்று முன்தினம் காரில் வந்த மர்மநபர்  தூதரகம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஊழியரின் கார் மீது மோதியுள்ளார். அதனை தொடர்ந்து காரிலிருந்து துப்பாக்கியுடன் இறங்கிய அந்த மர்மநபர்  தூதரகத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளார். இந்நிலையில் தூதரகத்தின்…

Read more

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. கவலையில் மக்கள்…!!!

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடி…

Read more

பாகிஸ்தானில் கோர விபத்து…. பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து…. 40 நபர்கள் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டில் பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 40 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரத்திலிருந்து கராச்சிக்கு இன்று காலையில் சென்ற ஒரு பேருந்தில் 48 பேர் பயணித்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பேலா பகுதியில் பேருந்து…

Read more

மியான்மரில் பஸ் மோதி விபத்து… ஐந்து பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

மியான்மர் நாட்டின் மோன் மாகாணத்தில் உள்ள யே டவுன்ஷிப் நகரில் பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது  திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர் திசையில்  வந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த…

Read more

பெரு அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம்… கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினர்… பெரும் பரபரப்பு…!!!!!

தலைநகர் லிமாவில் பெரு அதிபர் டீனா பொலுவார்டே பதவி விலக கோரி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அதிபர் காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது இருந்தே இந்த போராட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்கள்…

Read more

திருமண நிகழ்வுகளுக்கு மக்கள் விரும்பும் நகர் எது?…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்கள், தங்கள் குடும்பத்தினரின் திருமண நிகழ்வுகளை துபாயில் நடத்துவதற்கு விருப்பம் தெரிவிப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. வர்த்தகம், சுற்றுலா உட்பட பல நிகழ்வுகளுக்கு முக்கிய நகராக துபாய் விளங்குகிறது. அங்கு இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான்,…

Read more

மகீவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்… 300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு… பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்…!!!!!

உக்ரைன்,  ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனிய படைகள் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்புமே உயிர் சேதங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் மகீவ்கா நகரில் கடந்த ஒன்றாம் தேதி…

Read more

OMG: பாகிஸ்தானில் மர்ம நோயால் 18 பேர் உயிரிழப்பு… இதுதான் காரணமா…??

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் கெமாரி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக சிறுவர்கள் அதிக அளவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி  அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.…

Read more

அவ்ளோ தா பாத்துக்கோ.! ஜெருசலேம் பயங்கரவாதத்துக்கு இந்தியா கண்டனம்..!!!

இஸ்ரேலின் ஜெருசலேமில் பாலஸ்தீனியர்கள் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிதி எக்கோ பகுதியில் யூத வழிபாட்டு தளம் அருகே நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஏழு இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர்…

Read more

உக்ரைன் செய்த கொடூர செயல்.. 14 அப்பாவி உயிர்கள் பறிபோன சோகம்..!!!

உக்ரைன் ராணுவம் திட்டமிட்டு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 14 பேரை கொன்றுள்ளதாக  ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பத்து மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உக்ரைனின் நொவைடர் நகர் தற்போது ரஷ்யாவின்…

Read more

ஜெப ஆலயத்தில் தீவிரவாத தாக்குதல்…. பதிலடி வலுவாக இருக்கும்… -இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு…!!!

இஸ்ரேல் நாட்டின் பிரதமர், ஜெப ஆலய தீவிரவாத தாக்குதலுக்கான பதிலடி வேகமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நெவ் யாகோவ் என்னும்…

Read more

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்…. 7 பேர் உயிரிழந்த பரிதாபம்….!!!

ஈரான் நாட்டின் கோய் நகரத்தில் உண்டான பயங்கர நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் கோய் நகரத்தில் நேற்று இரவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் 5.9 என்ற அளவில் ரிக்டர்…

Read more

முன்னாள் காதலர்களை திருமணத்திற்கு வரவழைத்த மணப்பெண்…. எதற்காக தெரியுமா?…. தரமான சம்பவம்….!!!!!

சீன நாட்டின் Hubei மாகாணத்தில் சென்ற 8ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று உள்ளது. பொதுவாக தங்கள் திருமணத்தின்போது முன்னாள் காதலன், காதலியை அழைப்பது மிகவும் குறைவு தான். ஆனால் மணப் பெண் ஒருவர் தனது திருமணத்துக்கு முன்னாள்…

Read more

அடேங்கப்பா!… இளவரசி டயானாவின் ஆடை ரூ4.9 கோடிக்கு ஏலம்…. வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புகழ்பெற்ற கலைப் பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான “சாத்பைஸ்” நடத்திய ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகி இருக்கிறது.…

Read more

அதிர்ச்சி..! பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த பேருந்து…. 41 பேர் பரிதாப மரணம்…. பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு.!!

ஞாயிற்றுக்கிழமை பலுசிஸ்தானின் லாஸ்பேலாவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானின் லாஸ்பேலாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயணிகள் பெட்டி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர்.…

Read more

BREAKING: பேருந்து கவிழ்ந்து விபத்து.. 40 பேர் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். பள்ளத்தாக்கில் கீழே விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்ததில் பேருந்தில் இருந்த 40 பயணிகள் உடல் கருகி பலியாகினர். குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து…

Read more

அடக்கடவுளே பெரும் சோகம்..! அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி…!!!

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில், ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மேலும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது, இந்த மாதத்தில் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த 4வது துப்பாக்கிச் சூடு சம்பவம்.…

Read more

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்… ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி…!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அதாவது அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் ரூ.262.6 ரூபாயாக  உள்ளது. இந்த ரூபாய்…

Read more

இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்று போகும்… ரஷ்ய வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!

உக்ரைன், ரஷ்யா போரானது கடந்த 11 மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா தன்னுடைய படையெடுப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் எரித்யா நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து…

Read more

இஸ்ரேலில் பயங்கரம்… துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய 13 வயது சிறுவன்…. தந்தை, மகன் பலி…!!!

ஜெருசலேமில் பாலஸ்தீனிய சிறுவன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தந்தை மகன் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையான மோதல் பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின்…

Read more

பாகிஸ்தானை அல்லா தான் உருவாக்கினார்… நிதி மந்திரி இஷக்யூ தர் பேச்சு…!!!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அதாவது அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் ரூ.262.6 ரூபாயாக உள்ளது. இந்த ரூபாய்…

Read more

நைஜீரியாவில் பயங்கரம்… குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழப்பு…!!!

நைஜீரிய நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 54-ஆக உயர்ந்துள்ளது.  ஆப்பிரிக்க நாட்டில் பெனியூ, நசரவா ஆகிய மாநிலங்களுக்கு இடையே இருக்கும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ருகுபி எனும் கிராமத்தில் திடீரென்று வெடிகுண்டு விபத்து நடந்தது. இன, மதச்சண்டைகள் அதிகம் நடக்கக்கூடிய…

Read more

சீன நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரிவு…. பொருளாதாரத்தில் மந்தநிலை…!!!

சீன நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, கடந்த வருடத்தில் மூன்று சதவீதம் சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் பொருளாதார நிலை மந்தமடைந்தது, உலக நாடுகளில் சிற்றலையை ஏற்படுத்தலாம் என்று ஆய்வறிக்கைகள் கூறுகிறது. அந்நாட்டின் கடந்த வருட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, மூன்று…

Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்… பிரான்ஸ் வெளியிட்ட தகவல்…!!!

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகமானது, ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 11 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார…

Read more

சீனாவைச் சேர்ந்த இன்ஜினியருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை… அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

சீனாவைச் சேர்ந்த இன்ஜினியர் ஜி சாவோகுன்  என்பவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா சென்று அங்கு உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இவர் சீன அரசின் உளவு அமைப்பின் உத்தரவின்படி அமெரிக்காவில் விமான வர்த்தக ரகசியங்களை திருட முயற்சி செய்துள்ளார்.…

Read more

கொரோனா தாக்கிய முதல் ஆண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு…? வெளியான தகவல்…!!!!

அமெரிக்காவில் கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் கொரோனாவிற்கு முன்பு இதய நோய்க்கு 8 லட்சத்து 74 ஆயிரத்து 633 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு…

Read more

ஹிஜாப் அணியாமல்… ஸ்பெயின் பிரதமருடன் செஸ் விளையாடும் ஈரான் வீராங்கனை….!!!

ஈரான் நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை ஹிஜாப் அணியாமல் ஸ்பெயின் நாட்டின் பிரதமரை சந்தித்திருக்கிறார். இஸ்லாமிய கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படும் நாடுகளில் ஈரானும் ஒன்று அந்த வகையில் இளம் பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியாததால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.…

Read more

இந்திய நாட்டின் பங்கு உலக பொருளாதாரத்தில் மிகவும் முக்கியம்…. ரஷ்ய வெளியுறவு மந்திரி கருத்து…!!!

ரஷ்யா, உலகின் பொருளாதாரத்தில் இந்திய நாட்டின் பங்கு மிகவும் அவசியமானது என்று தெரிவித்திருக்கிறது. உலக பொருளாதாரம் பற்றி ரஷ்ய நாட்டின் வெளியுறவு மந்திரியான செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்ததாவது, உலகினுடைய பொருளாதாரத்தில் இந்திய நாட்டின் பங்கு மிகவும் அவசியமானது. பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியமான…

Read more

விண்ணில் செலுத்தப்பட்ட உளவு செயற்கைகோள்… ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஜப்பான் அரசு, உளவு செயற்கைக்கோளான ஐஜிஎஸ் 7-ஐ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி இருக்கிறது. ஜப்பான், ரேடார் செயற்கைக்கோளான ஐஜிஎஸ்-7- உளவு செயற்கைக்கோளை ளான உருவாக்கப்பட்டது இது ரேடார் செயற்கைக்கோளாகும் இரவு நேரத்தில் மின்காந்த கண்காணிப்பு அமைப்புடனும் வானிலை கடுமையாக இருக்கும் சமயங்களில்…

Read more

உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா… 11 பேர் உயிரிழப்பு… பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட…

Read more

ஜெனின் அகதிகள் முகாமில் நடைபெற்ற மோதல்… 9 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் நேற்று இஸ்ரேலிய படையினருக்கும்  பாலஸ்தீனியர்களுக்கும் மோதல்  நடைபெற்றுள்ளது. இந்த மோதலில் இஸ்ரேலிய படையினரால் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இஸ்ரேலிய படையினரால் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தங்கள் தரப்பில்…

Read more

JUSTIN: முடிந்தால் அமெரிக்காவில் வழக்கு தொடருங்கள்… அதானி குழுமத்துக்கு ஹிண்டன்பர்க் சவால்….!!!!

அதானி குழுமத்தின் மதிப்பை குறைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரம் வச்சு அறிக்கையை கஹிண்டர் பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக அதானி குழுமபம் குற்றம் சாட்டியுள்ளது. எங்கள் வீழ்ச்சியிலிருந்து ஹிண்டன் பர்க் நிறுவனம் ஆதாயம் அடைய முயற்சி செய்கிறது. அந்நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்…

Read more

‛ஒரேபோடு’.. பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம்…. கருத்து சுதந்திரம்…. அமெரிக்கா பதிலடி…!!

பி.பி.சி. நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை பற்றிய ஆவணபடம் ஒன்றை 2 பகுதிகளாக வெளியிட்டது. அதில் 2002-ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி விமர்சிக்கப்பட்டு இருந்ததால், நாட்டின் 74-வது குடியரசு தினத்தில் இந்த ஆவணம் வெளியிட்டது…

Read more

அடடே… கேமராவில் 400 செல்பிகளை எடுத்த கரடி… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

சமூக வலைதளங்கள் தற்போதைய நவீன உலகில் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. பல்வேறு வேடிக்கையான காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெடிசன் மத்தியில் வைரல் ஆவது உண்டு. அதாவது பூனை, யானை போன்ற விலங்குகளின் வீடியோக்கள் மற்றும் குழந்தைகளின் குறும்புத்தனம் போன்ற…

Read more

சர்ச்சை பதிவுகளால் பலத்த அடி வாங்கிய ட்ரம்பிற்கு ஆறுதல் அளித்த Facebook, Instagram..!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்…

Read more

Other Story