தலைநகர் லிமாவில் பெரு அதிபர் டீனா பொலுவார்டே பதவி விலக கோரி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அதிபர் காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது இருந்தே இந்த போராட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் தினந்தோறும் போராட்டங்கள் வலுத்து வருகின்றது. இந்நிலையில் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே மோதல் வெடித்தது. மேலும் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சி செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரு அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம்… கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினர்… பெரும் பரபரப்பு…!!!!!
Related Posts
அமேசான் பார்சலுக்குள் பூனை…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமேசான் ரிட்டர் பேக்கேஜில் பெண் ஒருவர் பூனையை தவறுதலாக பேக் செய்து அனுப்பியுள்ளார். கலேனா என்ற பூனை அமேசான் ரிட்டர்ன் பேக்கேஜில் பெண் ஒருவரால் வைக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள கால்நடை மருத்துவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக பூனை…
Read moreமனைவி, குழந்தைகளை மலை உச்சியில் இருந்து தள்ளிய மருத்துவர்… அதிர்ச்சி….!!!
இந்தியரான தர்மேஷ் படேல்(42) அமெரிக்காவில் மருத்துவராக இருந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்ற போது மலை உச்சியில் இருந்து காரோடு அவர்களை தள்ளினார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவருக்கு உளவியல் கோளாறு…
Read more