தலைநகர் லிமாவில் பெரு அதிபர் டீனா பொலுவார்டே பதவி விலக கோரி மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அதிபர் காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது இருந்தே இந்த போராட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் தினந்தோறும் போராட்டங்கள் வலுத்து வருகின்றது. இந்நிலையில் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே மோதல் வெடித்தது. மேலும் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சி செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரு அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம்… கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினர்… பெரும் பரபரப்பு…!!!!!
Related Posts
என்னது ஒரு வாழைப்பழம் 362 ரூபாயா?…. அப்படி என்னப்பா இதுல இருக்கு… நீங்களே பாருங்க…!!!
ஜப்பானின் ஓகயாமாவை சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான புதிய ரக வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். மோங்கீ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வாழைப்பழங்கள், மிகவும் சுவையாக இருப்பதுடன் அதன் தோலையும் சாப்பிட முடியும். அன்னாசி பழத்தின் சுவையை நினைவூட்டும் இந்த வாழை இந்திய மதிப்பில் 362…
Read more“பூமியில் பிறக்க ஓகே தானா”?…. தன் விருப்பம் இல்லாமல் பெற்றதற்காக பெற்றோர் மீது பெண் புகார்…!!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த காஸ் தியாஸ் என்ற பெண் தனது அனுமதி இல்லாமல் தன்னை பெற்றெடுத்ததற்காக தனது பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில், எனக்கு உண்மையில் பூமியில் பிறக்க ஓகே தானா…
Read more