மியான்மர் நாட்டின் மோன் மாகாணத்தில் உள்ள யே டவுன்ஷிப் நகரில் பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர் திசையில் வந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து மீட்பு பணியாளர் ஒருவர் கூறியதாவது, உயிரிழந்தவர்கள் தனிந்தாய் பிராந்தியத்தின் யெபியூ டவுன்ஷிப்பிற்கு திரும்பும் போது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் பஸ் மோதி விபத்து… ஐந்து பேர் பலி… பெரும் சோகம்…!!!!!
Related Posts
வாட்டி வதைக்கும் கோடை வெயில்…. கடும் வெப்ப அலையால் 15 பேர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!
வங்காள தேசத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் பல நகரங்களில் வெப்ப அலை வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வெயிலின் தாக்கத்தினால் 15 பேர்…
Read moreவிண்வெளிக்கு செல்லும் சுனிதா வில்லியம்ஸ்…. கையில் எடுத்து செல்லும் 2 முக்கியமான பொருள்…. என்ன தெரியுமா..??
அமெரிக்க நாடு, விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. அங்கு சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சுனிதா வில்லியம்ஸ் (58)…
Read more