உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனிய படைகள் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்புமே உயிர் சேதங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் மகீவ்கா நகரில் கடந்த ஒன்றாம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷ்ய வீரர்கள் 89 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் உண்மை தகவலை ரஷ்யா மறைத்து விட்டதாகவும், உண்மையான இறப்பு எண்ணிக்கை 300 தாண்டும் எனவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
மகீவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்… 300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு… பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்…!!!!!
Related Posts
“நடுவானில் திடீர் கோளாறு”…. கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செடார் கடற்கரை உள்ளது. இங்கு ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று திடீரென அவசரமாக தரையிறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…
Read moreமகள்களை திருமணம் செய்யும் அப்பாக்கள்…. இப்படி ஒரு வழக்கமா?… இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா…???
திருமணம் என்பது மனித இனத்தில் நடந்து வரும் ஒரு சாதாரண சடங்கு தான். இந்த வழக்கம் தந்தை, மகள், சகோதரர் மற்றும் சகோதரிகள் இடையே பெரும்பாலும் இல்லை. ஆனால் விசித்திரமாக சகோதரிகள் இடையேயும் தந்தை மற்றும் மகள் இடையேயும் திருமண பந்தம்…
Read more