உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனிய படைகள் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்புமே உயிர் சேதங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் மகீவ்கா நகரில் கடந்த ஒன்றாம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷ்ய வீரர்கள் 89 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் உண்மை தகவலை ரஷ்யா மறைத்து விட்டதாகவும், உண்மையான இறப்பு எண்ணிக்கை 300 தாண்டும் எனவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
மகீவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்… 300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு… பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்…!!!!!
Related Posts
NO NO பக்கத்துல வராதீங்க…! “பெண்கள் என்றாலே இவருக்கு அலர்ஜி” வினோதமான முதியவர்…!!
நம்மில் பலருக்கும் பல வினோதமான விஷயங்களில் பயம் இருப்பது பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில் ஒரு சிலருக்கு உயரமான இடங்கள், இருட்டு, பாம்பு, பல்லி, விலங்குகள் என்றாலே பயம். அது போல ருவாண்டாவில் கலிக்சிடே நசம்விதா என்ற 71 வயது ஆண் ஒருவர்…
Read more” இந்த மரணம் மிகச்சிறந்த கர்மா” கொடூர கொலை காரனுக்கு சரியான முடிவு…. ஈரான் பெண்ணின் எக்ஸ் பதிவு…!!
ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் இன்று மரணமடைந்தார். இந்த நிலையில் ஈரான் அதிபரின் மறைவு குறைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பெண் ஒருவர், கொடுங்கோலன் ரைசி மற்றவர்களுக்கு விதித்த விதியை தற்போது சந்தித்துள்ளார். டெஹ்ரானின் கசாப்புக்காரன் என்று குறிப்பிடப்படும் இவர் பயங்கரவாதம்,…
Read more