அடேங்கப்பா… ஒரு சிறிய ஓவியம்… 45 நிமிட ஏலப் போட்டியில் 225 கோடிக்கு விலைபோன கலைப்படைப்பு…வைரலாகும் புகைப்படம்..!!

உலகப்புகழ் பெற்ற ஓவியக் கலைஞர் மைக்கலேஞ்சலோவின் அபூர்வ ஓவியம் ஒன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 27.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகிப் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியப் பணமதிப்பில் சுமார் 225 கோடி ரூபாய் விலைக்கு ஏலம் போன இந்த ஓவியம்,…

Read more

அடேங்கப்பா… 2- வது வட்டமேசை மாநாட்டின் போது வரையப்பட்ட மகாத்மா காந்தியின் ஓவியம்… ரூ. 1.7 கோடிக்கு ஏலம்…!!

மகாத்மா காந்தி கடந்த 1931 ஆம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்தின் லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார். அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக மகாத்மா காந்தி போஸ் கொடுத்துள்ளார். இந்த…

Read more

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படம் ஒன்றை ஓவியமாக காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.  அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்…

Read more

“சாதிக்க வயதில்லை”… ரூ.5.82 லட்சத்துக்கு விற்பனையான 2 வயது சிறுவனின் ஓவியம்… வியக்க வைக்கும் திறமை…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களுடைய திறமைகளை சமூக வலைதளத்தில் வெளியிடுவதன் மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிறார்கள். அந்த வகையில் லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற 2 வயது  சிறுவனுக்கு சிறு வயது முதலே அபாரமாக ஓவியம் வரையும்…

Read more

சினிமா பாணியில் திருட்டு…. விலையுயர்ந்த பொக்கிஷம்…. போலீஸ் விசாரணையில் கண்டுபிடிப்பு….!!!

பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து விலையுயர்ந்த ஓவியம் ஒன்று சினிமா பாணியில் திருடப்பட்டது. தென்கிழக்கு பிரான்சிலிருக்கும் நான்சி நகரிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் அந்த ஓவியத்தின் சட்டம் (frame) மட்டும் சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அதிலிருந்த ஓவியத்தைக் காணவில்லை. இதனையடுத்து அருங்காட்சியகத்தின் காவலாளிகள் ஓவியம்…

Read more

Other Story