மும்பை பயங்கரவாத தாக்குதல்… பாகிஸ்தான் ஐ.எஸ் அமைப்புக்கு உதவ தான் இந்தியா வந்தேன்… ராணா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 170 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தஹவுர் உசேன் ராணாவை சமீபத்தில் அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அவர் இந்தியாவுக்கு…
Read more