ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி, ஜாவித் அகமது மட்டூ டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார். பல பயங்கரவாத தாக்குதல்களில் இவர் தொடர்புடையவர். இந்நிலையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் காரை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இவரது தலைக்கு ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த…. முக்கிய பயங்கரவாதி அதிரடி கைது…!!
Related Posts
உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read moreALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more