ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி, ஜாவித் அகமது மட்டூ டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார். பல பயங்கரவாத தாக்குதல்களில் இவர் தொடர்புடையவர். இந்நிலையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் காரை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இவரது தலைக்கு ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த…. முக்கிய பயங்கரவாதி அதிரடி கைது…!!
Related Posts
தீப்பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள்…. போக்குவரத்து ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்…!!!
சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள், மற்றும் அங்கீகரிக்கப்படாத (அ) தகுதியில்லாத நிறுவனங்களால் அது மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ…
Read moreஅசையா சொத்துக்கள் எதுவும் இல்லை…. 1978ல் BA, 1983ல் MA படிப்பு…. பிரதமர் மோடி பிரமாணப் பத்திரத்தில் தாக்கல்…!!
மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளேன் எனவும், 1983ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்துள்ளேன் எனவும் பிரதமர் மோடி…
Read more