அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின் ஆயிரம் அடி உயரத்தில் அதன் இஞ்சின் பகுதியில் தீப்பிடித்தது. இதன் காரணமாக தீ குறித்து அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விமானத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியதாவது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் VT-AYC இயக்க விமானம் IX 348 நடுவானில் ஆயிரம் அடி உயரத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக என்ஜின் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
OMG: நடு வானில் தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம்… அவசர தரையிறக்கம்…!!!!!
Related Posts
லாட்டரியால் புற்றுநோயாளிக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே நாளில் கோடி கோடியாய் கொட்டிய பணம்….!!!!
லாவோஸ் நாட்டைச் சேர்ந்த செங் சைபன் (46) என்பவர் அமெரிக்காவில் குடியேறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகின்றார். சமீபத்தில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார். சமீபத்தில் டிராவில் அவர் 1.3 பில்லியன் டாலர்களை…
Read moreஉலகிலேயே மிகவும் ஆழமான குழி…. திடீரென மூடப்பட என்ன காரணம்?… பலரும் அறியாத உண்மை…!!!
உலகில் மிகவும் ஆழமான புலியின் பெயர் கோலா சூப்பர் டீப் போர்ஹோல் ஆகும். இந்தக் குழியை தோண்டும் பணி 1970 ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி ரஷ்யாவின் கோலா தீபகற்பத்தில் தொடங்கியது. அதன் பிறகு இது பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும்…
Read more