சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை…. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னையில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தை பையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூவிருந்த பள்ளி அருகே மலையம்பாக்கம் பகுதியில் இன்று சாலையோரம் பையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று…

Read more

6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை… திடுக்கிடும் பின்னணி…!!!

தென்காசி மாவட்டத்தில் ஆறு வயது மகனை பெற்ற தந்தை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த முனியாண்டி கார்த்திகா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில் மகன் மகிழன் தனக்கு பிறந்த…

Read more

BREAKING : கோர விபத்து… 7 பேர் பலி, பலர் கவலைக்கிடம்… பெரும் அதிர்ச்சி….!!!

நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஆறு இந்தியர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால்…

Read more

15 வயது ஆதரவற்ற சிறுமி கூட்டு பலாத்காரம்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

நாட்டில் சமீப காலமாகவே பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பாக அரசு பலவிதமான சட்டங்களை இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 15 வயது…

Read more

31 மணி நேரம் ரயில் கழிவறையில் பயணம் செய்த நபர்… பெரும் பரபரப்பு சம்பவம்..!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் எர்ணாகுளம் செல்லும் ரயில் ஒன்றில் கழிவறை ஒன்று பூட்டப்பட்டு இருந்த நிலையில் அந்த கழிவறை உள்ளே ஆட்கள் இருக்கும் சத்தம் கேட்டது. அரக்கோணம் ரயில் நிலையம் வந்தபோது அதிகாரிகள் கதவை உடைத்து கழிவறை உள்ளே சென்று பார்த்தனர். அப்போது…

Read more

விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு… மகன் விஜயபிரபாகரன் சொன்ன ஷாக் நியூஸ்…!!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராகவும் அதன் பிறகு அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் தான் விஜயகாந்த். இவர் சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் மகன்கள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். என் நிலையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேற்று…

Read more

கொடைக்கானலில் மீண்டும் கட்டணம் உயர்வு… சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்குள் செல்ல பழைய முறை நுழைவு கட்டணம்…

Read more

தன்னைத்தானே இரையாக்கி கொண்ட பாம்பு… பார்த்ததும் பகீர் கிளப்பும் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் முறையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை…

Read more

“20 வயசுல அது என்னனு கூட எனக்கு தெரியல”… நடிகை ரெஜினா பகிர்ந்த கசப்பான அனுபவம்…

தமிழ் சினிமாவில்  கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர்தான் நடிகை ரெஜினா. இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவர் அளித்த நேர்காணலில் தனக்கு பட வாய்ப்பு தருவதற்கு சிலர் பாலியல்…

Read more

9 மாத குழந்தைக்கு பறவை காய்ச்சல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

பறவைகளை மட்டுமே தாக்கும் பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கும் தற்போது பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது வயது குழந்தைக்கு பறவை காய்ச்சல் தாக்கியது கண்டறியப்பட்டது. காய்ச்சல் மற்றும் கடுமையான இரும்பலால்…

Read more

ஸ்மார்ட் மீட்டர் திட்டம்… தமிழகத்தில் 15 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்… அதிர்ச்சி தகவல்..!!!

நாடு முழுவதும் மத்திய அரசு உதவியுடன் மாநில அரசுகள் மின் இணைப்புகளின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் தற்போது ஸ்டேடிக் எனப்படும் டிஜிட்டல் அளவீடு முறை அமலில் உள்ள நிலையில் மத்திய…

Read more

விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை வைஷாலி…. பலத்த காயத்துடன் அவரே வெளியிட்ட வீடியோ…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களான ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் மாப்பிள்ளை ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை வைஷாலி. இவர் தற்போது முத்தழகு சீரியலில் நடித்து வருகின்ற. இந்நிலையில் இவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி நூலிலையில் உயிர்தப்பிய…

Read more

அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் இன்று வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதாகும் பார்த்திபன் இன்று காலையில் நடை பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர்கள்…

Read more

வெளிநாட்டு மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு… அரசின் நடவடிக்கையால் மது பிரியர்கள் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மது பிரியர்கள் பலரும் உள்ளூர் மதுபானங்களை விட வெளிநாட்டு மதுபானங்களை தான் அதிக அளவு விரும்புகின்றனர். இதன் காரணமாக உள்ளூர் மதுபானங்களின் மவுசு குறைய ஆரம்பிக்கிறது. இதனை சரி செய்ய உத்திரபிரதேச மாநிலத்தில் வெளிநாட்டு மதுபான விற்பனையை…

Read more

ஆர்டர் செய்த கோழிக்கறியில் செத்து கிடந்த எலி… பிரபல உணவகத்தில் அதிர்ச்சி… பரபரப்பு புகார்…!!!

மும்பையில் உள்ள பிரபல உணவகத்தில் வாலிபர் ஒருவர் ஆர்டர் செய்த கோழிக்கறியில் எலி இருப்பதை கண்ட இரண்டு பேர் மும்பையில் உள்ள போலீஸ்கி நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவகத்தில் கோழிக்கறியை ஆர்டர் செய்து காத்திருந்த இரண்டு இளைஞர்கள்…

Read more

அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜி எஸ் பிரபு ஆகஸ்ட் 15 நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டு பள்ளியை சேர்ந்த முன்னாள்…

Read more

ஒரே ஆண்டில் 49,000 பேர் தற்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்காவில் கடந்த 2022 ஆம் ஆண்டு 49 ஆயிரம் பேர் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துள்ளனர் என்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் சமீபத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. மொத்த தற்கொலை வழக்குகளில் பாதிக்கும் ஏற்பட்டவை துப்பாக்கியால் சுட்டு நடந்தவை…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு… ஒரே மாதிரி மதிப்பெண் பெற்ற மாணவர்கள்…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் அதன் பிறகு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் மதுரையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையம் ஒன்றில் திருத்தப்பட்ட இரண்டு மாணவர்களின்…

Read more

மகள் மீது சந்தேகம்; கொன்று தண்டவாளத்தில் வீசிய தந்தை… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

மகளை கொன்று விட்டு சடலத்தை பைக்கின் பின்புறம் கட்டி ரோட்டில் இழுத்துச் சென்று தந்தை ரயில் தண்டவாளத்தில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய சம்பவம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி…

Read more

காஃபி பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. விலை உயரும் அபாயம்…. அதிர்ச்சி தகவல்..!!!

பொதுவாக காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பலரும் காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காபி பயிரிடப்பட்டாலும் பிரேசில் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து காபி இறக்குமதியும் செய்யப்படுகிறது. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல்…

Read more

ஒரு வீட்டு மின் கட்டணம் ரூ. 2 லட்சமா?…. அதிர்ச்சியடைந்த பயனீட்டாளர்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் மின் கட்டணம் அதிக அளவு கணக்கிடப்பட்டு வருவதாக தொடர்ந்து மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் எழுந்துள்ளது. ஆளே இல்லாத வீட்டிற்கு கூட 2000 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் கணக்கிடப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து…

Read more

15 வயது மாணவன் மாரடைப்பால் மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் துமாக்கூர் என்ற மாவட்டத்தில் 15 வயது சிறுவன் பீமா சங்கர் என்பவர் பள்ளிகளுக்கு இடையேயான ரீலே பந்தயத்தில் கலந்து கொண்டார். அந்தப் பந்தயப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இவருக்கு சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து…

Read more

பப்ஜி விபரீதம்…. பெற்றோரை கொன்ற மகன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான மகன் பெற்றோரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி நகரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜான்சியின் நவாபத் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் லட்சுமி பிரசாத்(60) என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான…

Read more

சார்ஜர் கேபிளை வாயில் போட்ட 8 மாத குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் உத்தர கண்ணடா மாவட்டம் கார்வார் தாலுகாவில் உள்ள சித்தாரா என்ற கிராமத்தில் வாயில் மொபைல் சார்ஜர் கேபிளை வைத்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எட்டு மாத பெண் குழந்தை சார்ஜர் கேபிளை வாயில் வைத்த போது…

Read more

தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்னடைவு…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் அவர்களின் எதிர்காலத்திற்கு பாடங்கள் பயனளிக்கும் விதமாக கல்வி முறையில் தொடர்ந்து புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மொழிகளுக்கும்…

Read more

பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 4 லட்சத்திற்கு விற்ற தாய்… பரபரப்பு சம்பவம்…!!!

பிறந்து 21 நாட்களை ஆனா குழந்தையை தாய் ஒருவர் மற்றொரு பெண்ணிடம் நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த ரூபாலி மெண்டல் என்பவர் தன்னுடைய பச்சிளம் குழந்தையை ரெயில் காலனியை சேர்ந்த பெண்ணுக்கு விற்றதாக…

Read more

ராட்சத கருநாகத்துடன் அசால்டாக விளையாடிய நபர்…. வைரலாகும் திக் திக் வீடியோ….!!!

பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அவற்றின் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகள் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டி விடும்.மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிகம் விஷம் கொண்ட…

Read more

ரீல்ஸ் மோகத்தால் ராஜநாகத்தை சீண்டிய இளைஞர்… சீறிப்பாய்ந்து படம் எடுத்த நாகம்… பகீர் கிளப்பும் வீடியோ…!!!

பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அவற்றின் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகள் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டி விடும்.மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிகம் விஷம் கொண்ட…

Read more

ஷாக் கொடுத்த ஏர்டெல்…. ஓடிடி பிளான் திடீர் நீக்கம்…. பயனர்கள் அதிர்ச்சி….!!!

ஏர்டெல் நிறுவனம் மலிவு விலை பிளானில் இருந்து ஓடிடி அம்சத்தை நீக்குவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை மலிவு விலையில் உள்ள 399 ரூபாய்…

Read more

13 லட்சம் பெண்களை காணவில்லை…. தமிழகத்தில் மட்டும் இத்தனை பேரா?…. உச்சகட்ட அதிர்ச்சி தகவல்..!!!

நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு…

Read more

அடப்பாவிங்களா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?… குட்டி குரங்கை அடித்தே கொன்ற மனித மிருகங்கள்… மனதை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புடாவன் மாவட்டத்தில் குரங்கு குட்டி ஒன்றை இருவர் சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மனதை பதற வைத்துள்ளது. இந்த…

Read more

பள்ளியில் தக்காளி சாதம் சாப்பிட்ட 7 மாணவர்கள் கவலைக்கிடம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள குண்ட்லுபேட் தாலுக்கா, கரகனஹள்ளியில் உள்ள மொரார்ஜிதேசாய் உயர்நிலைப் பள்ளியில் காரமான உணவை சாப்பிட்ட ஏழு மாணவர்கள் உடல்நலம் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை தக்காளி சாதம் சாப்பிட்ட மாணவர்களுக்கு…

Read more

வெறி நாய் கடித்ததால் உயிரிழந்த சிறுமி… இறக்கும் முன்பு 40 பேரை கடித்த சம்பவம்…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் கியோலாரி என்ற கிராமத்தை சேர்ந்த 2 1/2 வயது குழந்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளது. அப்போது தெரு நாய் ஒன்று சிறுமியை கடித்த நிலையில் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல்…

Read more

இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடையாது?… அரசின் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பண்டிகையை முன்னிட்டு மக்கள் 10 நாட்கள் வீடுகளில் மலர் கோலமிட்டு வகை வகையான உணவுகளை சமைத்து கொண்டாடுவார்கள். இந்தப் பாரம்பரிய விழாவை முன்னிட்டு கேரளாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

Read more

போண்டா சாப்பிட்ட குழந்தை மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முஸ்தாபாத் மண்டலம் மையத்தில் மாருதி மற்றும் கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராந்தி குமார் என்ற 13 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை…

Read more

BREAKING: சரமாரியாக வெட்டி கொலை…. ரத்த வெள்ளத்தில் அதிமுக பிரமுகர்… #RIP….!!!

திருநெல்வேலி பேட்டை ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் பிச்சைராஜ் (52)கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பேட்டை பகுதியில் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்துள்ளார். நேற்று அவர் பணிகளை முடித்துவிட்டு ரயில் நிலைய சுரங்கப்பாதையில் வரும் போது…

Read more

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. அரிசி விலை கடும் உயர்வு… எவ்வளவு தெரியுமா…??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் என தொடர்ந்து விலை உயர்வு ஏழை எளிய மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல…

Read more

உணவில் கிடந்த செத்த பாம்பு… அதிர்ச்சியடைந்த ஊழியர்… பரபரப்பு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் ECIL என்ற நிறுவனத்தின் Electronics System Design & Manufacturing (ESDM)  பிரிவில் கேண்டின் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த கேண்டினில் ஊழியர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் சிறிய பாம்பு ஒன்று இறந்து கிடந்த…

Read more

சகோதரியின் தலையை துண்டித்து சாலையில் நடந்து சென்ற இளைஞர்…. பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ….!!!

தனது சகோதரியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் இளைஞர் ஒருவர் காவல் நிலையத்திற்கு நடந்து சென்ற நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரியின் காதல் உறவு காரணமாக கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பதேபூர் பகுதியில் உள்ள மித்வாரா என்ற கிராமத்தில் ரியாஸ்…

Read more

மாநகர பஸ்ஸில் டிக்கெட் கட்டணம் ரூ.29 ஆயிரம்… அதிர்ச்சியடைந்த பயணி….!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகர பேருந்தில் பயணி ஒருவரை நடத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். அதாவது 29 ஆயிரத்து 210 ரூபாய் என்று அச்சிடப்பட்ட டிக்கெட் ஒன்றை கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அந்த பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை இஷ்ணா…

Read more

சமந்தாவை தொடர்ந்து நந்திதாவுக்கு இப்படி ஒரு அரியவகை நோயா?… உடலை கூட அசைக்க முடியல… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை நந்திதா. அதனைத் தொடர்ந்து எதிர் நீச்சல் மற்றும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால் தெலுங்கில்…

Read more

90 அடி உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!

இன்றைய தலைமுறையினர் அனைவரும் செல்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற சூழலுக்கு வந்து விட்டனர். அதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். இதனைப் பெற்றோர்களும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். ஒருவேளை பெற்றோர்கள் இவ்வாறு கண்டிப்பாக நடத்தினால்…

Read more

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு?…. மக்களுக்கு அடுத்து அதிர்ச்சி… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

அய்யோ இப்படி ஒரு சோகமா?… பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக பேருந்தின் முன்பு விழுந்த தாய்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

சேலம் மாவட்டத்தில் முள்ளுவாடி கேட்டை சேர்ந்த பாத்திமா என்ற 39 வயதுமிக்க பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகனின் கல்லூரி…

Read more

மரத்தில் பழம், காய்களுக்கு பதிலாக கொத்து கொத்தாக தொங்கும் பாம்புகள்… பார்த்ததும் நடுங்க வைக்கும் தோட்டம்….!!!

வியட்நாம் தோட்டத்தில் ஒரு பெரிய தோட்டம் உள்ளது. ஆனால் இந்த தோட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைப்பதில்லை. அதற்கு மாறாக மரங்களில் ஏராளமான பாம்புகள் மரக்கிளைகளில் தொங்கியபடி உள்ளன. இந்த தோட்டத்தில் பாம்புகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதாவது வியட்நாமின் trai ran…

Read more

மருத்துவ படிப்பில் சேர கட் ஆப் மதிப்பெண் அதிகரிப்பு?…. மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்… வெளியான அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்துகடந்த ஜூலை 12ஆம் தேதி வரை இளங்கலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது இளங்கலை மருத்துவ…

Read more

தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…. புதிய ரேஷன் கார்டு கிடையாது… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்காக இந்த நிதியாண்டில் 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் குறித்த வழிகாட்டு…

Read more

BREAKING: 50 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் அருகே தண்டரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும்…

Read more

மயில்சாமி இறந்த நான்கே மாதத்தில் வீட்டில் இப்படி ஒரு சோகமா?… ஷாக்கான ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் மயில்சாமி. காமெடி கதாபாத்திரங்களில் அதிகம் நடித்த மக்களை சிரிக்க வைத்தவர் சினிமாவை தாண்டி பலரின் பசியையும் போக்கியுள்ளார். இவர் நடிகர் ஆவதற்கு முன்பு பல பணிகளை செய்து தான் நடிகராக…

Read more

Other Story